Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காந்தி வேடம் அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அக்டோபர் 02, 2019 04:49

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள் காந்தி வேடம் அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

கும்பகோணத்தில் அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் காந்தி வேடம் அணிந்து ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக வந்து உச்சிபிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் கமாலுதீன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்